Post Tagged as ‘Pastor’s Blog’

ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)

  • By adming
  • Comments Off on ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல் – தொமஸ் வாட்சன். One sin lived in! Thomas Watson (1620-1686)
  • February 29, 2024

தெய்வ பக்தியுள்ள ஒரு மனுஷன், ஒரே ஒரு பாவத்தில் வாழும்படியான வாழ்க்கை எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 1. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சாத்தான், இன்னும் உனக்கு எதிராக அனேக பாவங்களை கொண்டுவர வழிவகை அமைத்துவிடும். வேட்டையாடுபவன், ஒரே ஒரு இறக்கையை கொண்டு பறவையை பிடித்து வைத்துக்கொள்ள முடியும். அவ்வண்ணமாக, ஒரே ஒரு பாவத்தினால், பிசாசு, யூதாசை பிடித்து வைத்துக்கொண்டான். 2. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், சரியான இருதயம் அல்ல. ஒரு எதிராளியை, தனது வீட்டில், மறைத்து வைப்பவன், அவனுடைய தலைவனுக்கு துரோகி. அதுபோல, ஒரு பாவத்தில், ஈடுபடுபவன், துரோகி, நயவஞ்சகன்! 3. ஒரே ஒரு பாவத்தில் வாழ்தல், ஒரு சிறிய திருட்டுதான், இன்னும் பெரிய திருட்டுக்கு எப்படி வழிவகுக்குதோ, இன்னும் அனேக பாவங்களுக்குள்ளாக செல்ல வழிவகுக்கும். பாவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்பட்டதாய் இருக்கிறது. ஆம், ஒரு பாவம்தான், இன்னும் அனேக பாவங்களை […]

Read More

பிசாசின் சோதனைகளினாலே தாக்கப்படுதல் – தொமஸ் வாட்சன். Buffeted by Satan’s temptations! – Thomas Watson

Why does God allow His people to be buffeted by Satan’s temptations? He does it for many wise and holy ends. ஏன் தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பிசாசின் சோதனைகளினால் தாக்கப்பட அனுமதிக்கிறார் ? ஆம், அவர் பல ஞானமான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக அதை செய்கிறார். தேவன், அவர்களுடைய அன்பை பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். சோதனையை நாம் சந்திக்கும்படியான வேளையில், அச்சோதனையை விட்டு விலகி, அதற்கு புற முதுகு காட்டி செல்லும்போதுதான், நாம் தேவனிடத்தில் எவ்வளவாய் அன்பு காட்டுகிறோம் என்று பரிசோதிக்கப்படுகிறது. பிசாசு, பாம்பை போல், தந்திரமாய் வந்து, கவர்ச்சியாய் ஆப்பிள் பழத்தை காட்டினாலும், தேவன் மீது அன்பு கொண்டவன், அத்தடைபட்ட பழத்தை தொடமாட்டான். ஆம், பிசாசானவன், உலகத்தின் அனைத்து ராஜ்யத்தையும், அதின் மேன்மையையும், கிறிஸ்துவுக்கு அளித்த பொழுது, இயேசுவானவர், அதை புறம்தள்ளினதினால், அவருடைய அன்பு, தம் பிதாவினிடத்தில் […]

Read More

Untried, untrodden, and unknown as your future path… – Octavius Winslow.(1808-1878) அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதை… – ஆக்டவியஸ் வின்ஸ்லோ. (1808-1878)

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்” யோபு 23:10 அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதையானது, ஒவ்வொரு அடியும், என்றென்றும் மாறாத, நித்தியமான, உடன்படிக்கையின் தேவனாகிய கரத்தினால், வரைபடமாக்கப்பட்டதும், ஏற்பாடு செய்யப்பட்டதும், வழங்கப்பட்டதுமாய் இருக்கிறது. அவரே, நம்மை வழிநடத்துகிறவராயும், அவருடைய அன்பின் குமாரனுக்குள், நம்மை ஏற்றுக்கொண்டவராயும், ஆரம்பம் முதல் முடிவு வரை, அவர் நம்மை அறிந்திருக்கிறவராயும் இருக்கிறார். – இது அவருக்கு புதிதானதும் அல்ல, நிச்சயமற்றதும் அல்ல, மறைக்கப்பட்டதும் அல்ல. அவர் புத்திசாலித்தனமாகவும், தயவாயும், நம்முடைய எதிர்காலத்தை குறித்து அனைத்து காரியங்களை நம்மிடத்திலிருந்து மறைப்பதால் நாம் நன்றி சொல்லுகிறோம். எப்படி கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு அறிந்ததோ, அப்படியே, எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும், அவர் தம் பார்வைக்கு, வெளிப்படையாகவும், காணக்கூடியதாகவும் உள்ளது. நம்முடைய மேய்ப்பனுக்கு, தம்முடைய மந்தையை, திறமையாகவும், மென்மையாகவும், பாதுகாப்பாகவும், பல வகையான பாதைகளின் வழியாய் வழி நடத்த அவருக்கு தெரியும். ஓ! […]

Read More

தேவனண்டை கிட்டி சேர உதவும் ஐந்து பெரிதான சிலாக்கியங்கள் – சி .எச். ஸ்பர்ஜன். Five Major merits that helps to draw near to God – C.H.Spurgeon.

ஆண்டவரை அறிந்த எனக்கு அருமையானவர்களே! அவரண்டை கிட்டி வரும்படி உங்களை வேண்டுகிறேன். தைரியத்துடன் அவரண்டை கிட்டி சேர சந்தோஷப்படுங்கள். மற்றவர்களுக்காக, ஜெபிக்கும்படியான ஜெபத்தில், இருக்கும் சிலாக்கியம், அவரிடத்திலிருந்து தூரமாய் அல்ல, அவருக்கு அருகில், நெருங்கி வருவதே ஆகும். ஆபிரகாம், அவ்விதமாகத்தான், அவரண்டை, நெருங்கி, சேர்ந்து, சோதோம், கொமொராவுக்காக கெஞ்சிப் பிராத்தித்தான். பரிசுத்த ஆவியான கடவுள் தாமே, அவரண்டை கிட்டி சேர, நமக்கு உதவி செய்வாராக. அவரண்டை கிட்டி சேருவதற்கு உதவியாக, பின்வரும், பெரிதான ஐந்து சிலாக்கியங்களை நாம் பார்க்கலாம். முதலாவது, நாம் உண்மையாகவே எவ்வளவு அவருக்கு அருகாமை உள்ளவர்கள். ஆம், இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால், நம்முடைய ஒவ்வொரு பாவத்திலிருந்து, கழுவப்பட்டவர்களாய் இருக்கிறோம். உச்சதலை முதல் உள்ளங்கால் மட்டும்,  இம்மானுவேலாகிய, அவருடைய நீதியினால், பாவமற, கழுவப்பட்டவர்களாய் உள்ளோம். நாம், அன்புக்குரிய அவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம்! ஆம், இந்த நேரத்தில் நாம் கிறிஸ்துவுடன் ஒன்றாகவும், அவருடைய சரீரத்தின் அங்கங்களாய் இருக்கிறோம். நாம் எப்படி அருகில் இருக்க […]

Read More

வேதம் மட்டுமே! – ஜே.சி.ரைல். Sola Scriptura! – J.C.Ryle.

—– Reformation Day Special —— ஜெபத்திற்கு அடுத்தபடியாக, நடைமுறை பக்திக்குரிய வாழ்விற்கு, வேத வாசிப்பு போன்ற முக்கியமானது எதுவும் இல்லை. வேதத்தை வாசிப்பதினால், நாம் எதை விசுவாசிப்பது, எப்படியாக இருப்பது, எதை செய்வது, நிம்மதியாக வாழ்வது எப்படி, நிம்மதியாக மரிப்பது எப்படி, என்பதை கற்றுக்கொள்ளலாம். வேதம் மட்டுமே, “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்குகிறது.” (2 தீமோ 3:15). வேதம் மட்டுமே, பரலோகத்திற்கு செல்லும் வழியை காட்டுகிறது, நீ அறிய வேண்டிய யாவற்றையும் கற்பிக்கிறது. நீ விசுவாசிக்க வேண்டிய அனைத்தையும் சுட்டிக்காட்டுகிறது, மேலும், நீ செய்ய வேண்டிய அனைத்தையும் விளக்கி காட்டுகிறது. வேதம் மட்டுமே, நீ ஒரு பாவி என்றும், கடவுள் முற்றிலும் பரிசுத்தமானவராகவும், மன்னிப்பு, சமாதானம், கிருபையை (இயேசு கிறிஸ்து) பெரிதான விதத்தில் அளிக்கிறவராக காட்ட முடியும். வேதத்தை கொண்டு, பரிசுத்த ஆவியானவர், இருதயத்தை ஆழமாய் சந்திக்கும் பொழுது, ஆத்துமாக்கள், தேவன் பக்கமாக மனந்திரும்புகிறார்கள். இவ்வண்ணமாகவே, வேதமானது, […]

Read More

பாடுகளின் வேளையில், உண்மையுள்ள ஆத்துமா பெறும் பலன்கள் – ஜோன் ப்ளவேல். What advantages sincerity gives in suffering times? – Puritan John Flavel.

1. முதலாவது, உண்மையான பக்தி, உலக சிநேகத்திற்கு இடம் கொடுக்காது. பாடுகளின் வேளையில், உலக சிநேகம், கிறிஸ்துவை விட்டு பின்வாங்கும்படியாக செய்யும். நான் மறுக்கவில்லை, இன்றைக்கு, விசுவாசிகள், உலகத்தை சார்ந்து வாழ்ந்தாலும், அதுவே, அவர்களுக்கு பிரதானமாக இல்லை. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.” (1 யோவான் 2:15). ஒரு கிறிஸ்தவன், எவ்வளவாய் உலகத்தின் மீது அன்பு கூறினாலும், அது தேவன் மீது கொண்டுள்ள அன்புக்கு மேலாக இருக்காது. நிழலுக்கு அடியில் வாழும் வளர்ச்சியற்று, குன்றிப்போய் கிடக்கும் செடியை போல், அவன் பாதிப்படைய மாட்டான். எவன் ஒருவன், உலகத்தை, அதிகமாய் அன்பு கூறுகிறானோ, அவன், சோதனையை சந்திக்கிற வேளையில், கிறிஸ்துவை விட்டு விலகுகிறவனாய் இருக்கிறான். இதுவே, மத்தேயு 19:22 ல் நாம் பார்க்கும் வாலிபனின் நிலைமை. “அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.” இதுவே, 2 தீமோத்தேயு 4:10 ல் […]

Read More

இரட்சிப்பை மிகவும் பெரியதாக மாற்றுவது எது?-மார்டின் லாய்ட் ஜோன்ஸ். What Makes Salvation So Great – Martyn Lloyd Jones.

இன்னும் அற்புதமானது வேறு எங்கே இருக்கிறது? இந்த நவீன உலகத்தில், இந்த “மிகப்பெரிய இரட்சிப்பு” போன்ற அற்புதமானது வேறு எதுவும் இல்லை. (எபி 2:3) பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற அறிவுக்கு ஒப்பிடத்தக்கது எதுவாக இருக்கும்? இன்று இரவில் நான் இறந்தாலும் பரவாயில்லை என்று தெரிந்தும், நிம்மதியாக படுத்து உறங்குவதை விட அற்புதம் வேறு எதுவாக இருக்கும்? நான் கடவுளுடைய கோபாக்கினையிளிருந்து தப்பிக்கப்பட்டு, நித்தியமான வாழ்வை பெற்ற நிச்சயத்தை உடையவனாய் இருக்கிறபடியால், நான் இன்றைக்கு இறந்தாலும், அடுத்த நொடி பொழுதில், அவருடைய பிள்ளையாக, பரலோகத்தில் விழித்துக்கொள்கிறவனாய் இருப்பேன் என்ற ஆழமான நிச்சயத்தை பெற்ற அற்புதத்தை காட்டிலும் வேறு எதுவாக இருக்கும்? ஓ, கிறிஸ்துவின் ஐக்கியம் எவ்வளவு அற்புதமானது. ஆனால், இன்னும் அற்புதமான ஒன்று இருக்கிறது – அதுதான் வரவிருக்கும் உலகம். இந்த உலகம் அழிவதற்குகேதுவான உலகம். இது ஒரு பாவம் நிறைந்த உலகம். இப்படிப்பட்ட உலகத்தை மேம்படுத்த, புதிய ஏற்பாடு எதுவும் சொல்லவில்லை. […]

Read More

தனிப்பட்ட ஜெபத்தின் அவசியத்தை உணர்த்தும் 20 காரணங்கள். – தொமஸ் ப்ரூக்ஸ். 20 Reasons for the necessity of being engaged in private prayer – Thomas Brooks.

1.மிகவும் புகழ்பெற்ற பரிசுத்தவான்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர் 2.கிறிஸ்து தனிப்பட்ட ஜெபத்தில் தரித்திருந்தார். 3.தனிப்பட்ட ஜெபமானது, பிறர் பார்பதற்காகவே ஜெபிக்கும்  மாய்மாலத்தன்மை கொண்ட மனுஷர்களிடத்திலிருந்து வேறுபடுத்துகிறது. 4.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய கவலைகள் எல்லாம், கர்த்தருக்கு முன்பாக வைக்க உதவுகிறது. 5.தனிப்பட்ட ஜெபம், அதற்கே உரிய மேலான பலன்களை கொண்டுள்ளது. 6.கர்த்தர், குறிப்பாக, தனிப்பட்ட ஜெபத்தில் தன்னை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். 7.இந்த வாழ்க்கை மட்டுமே தனிப்பட்ட ஜெபத்திற்கான ஒரே காலமாக இருக்கிறது. 8.தனிப்பட்ட ஜெபம், போராடி, மேற்கொள்ளும் வல்லமையை கொண்டுள்ளது. 9.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய ஆத்துமாவை மிகவும் வளப்படுத்தும் செயலாய் இருக்கிறது. 10. தனிப்பட்ட ஜெபம், நம்முடைய இரகசிய பாவங்களை வேரறுக்க செய்கிறது. 11. தம்முடைய பிள்ளைகளின் தனிப்பட்ட ஜெபத்தில், கிறிஸ்து மிகவும் அதிகமாய் தொடப்படுகிறவராய், மகிச்சியடைகிறவராய் இருக்கிறார். 12. இந்த முழு உலகில், தன் விசுவாசிகளிடத்தில் மாத்திரம், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் தனித்திருக்கும்போது, கர்த்தர் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். 13. […]

Read More

The Cost of Being a True Christian – J.C. Ryle

Let there be no mistake about my meaning. I am not examining what it costs to save a Christian’s soul. I know well that it costs nothing less than the blood of the Son of God to provide an atonement and to redeem man from hell. The price paid for our redemption was nothing less than the death of Jesus Christ on Calvary. We “are bought with a price.” “Christ gave Himself a ransom for all” (1 Cor. 6:20; 1 Tim. 2:6). But all this is wide of the question. The point I want to consider is another one altogether. […]

Read More

Four Reasons Why God’s Power Is Sometimes Hidden – William Gurnall. ஏன் சில நேரங்களில் தேவனுடைய வல்லமை மறைக்கப்படுகிறது? நான்கு காரணங்கள் – வில்லியம் குர்னால்.

சோர்ந்து போகும் ஆத்துமா இவ்விதமாக கூறுகிறது. “சோதனையை எதிர்த்து போராடுவதற்குண்டான பலத்திற்காக, நான் மறுபடியும், மறுபடியும் ஜெபிக்கிறேன். இந்த நாள் மட்டும், என் கை பலமிழந்து, கிடக்கிறது. எவ்வளவு  அதிகமாக, முயற்சி செய்தாலும், என்னால் எதிர்த்து செயல்பட முடியவில்லை. தேவனுடைய வல்லமை உண்மையாகவே என்னிடத்தில் இருக்கும் பட்சத்தில், ஏன் என்னுடைய கிறிஸ்தவ வாழ்வு வெற்றிகரமாக இல்லை?” 1. தேவனுடைய வல்லமையை கவனிக்காமல் இருந்திருக்கலாம். மறுபடியும் ஒரு தடவை சோதித்துப்பார். நீ ஏற்கனவே கவனியாமல் விட்ட, சில மறைந்திருக்கிற பலத்தை கண்டு கொள்ளலாம். ஒருவேளை, நீ ஜெபித்து, பதிலுக்காக, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில், ஆம், முன் பக்க கதவு வழியாக, வருமென்று நீ காத்திருந்த வேளையில், அவர் பின் பக்கம் வழியாக, சந்தித்திருக்கலாம். நான் இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீ உன்னுடைய பிரச்சனையிலிருந்து, உடனடி தீர்வு எதிர்பார்த்தாய், ஆனால், தேவன் அதற்கு பதிலாக, நீ இன்னும் உற்சாகமாய் ஜெபிக்கிறதிற்கு உண்டான […]

Read More