சோர்ந்து போகும் ஆத்துமா இவ்விதமாக கூறுகிறது. “சோதனையை எதிர்த்து போராடுவதற்குண்டான பலத்திற்காக, நான் மறுபடியும், மறுபடியும் ஜெபிக்கிறேன். இந்த நாள் மட்டும், என் கை பலமிழந்து, கிடக்கிறது. எவ்வளவு அதிகமாக, முயற்சி செய்தாலும், என்னால் எதிர்த்து செயல்பட முடியவில்லை. தேவனுடைய வல்லமை உண்மையாகவே என்னிடத்தில் இருக்கும் பட்சத்தில், ஏன் என்னுடைய கிறிஸ்தவ வாழ்வு வெற்றிகரமாக இல்லை?” 1. தேவனுடைய வல்லமையை கவனிக்காமல் இருந்திருக்கலாம். மறுபடியும் ஒரு தடவை சோதித்துப்பார். நீ ஏற்கனவே கவனியாமல் விட்ட, சில மறைந்திருக்கிற பலத்தை கண்டு கொள்ளலாம். ஒருவேளை, நீ ஜெபித்து, பதிலுக்காக, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வேளையில், ஆம், முன் பக்க கதவு வழியாக, வருமென்று நீ காத்திருந்த வேளையில், அவர் பின் பக்கம் வழியாக, சந்தித்திருக்கலாம். நான் இங்கே என்ன சொல்ல வருகிறேன் என்றால், நீ உன்னுடைய பிரச்சனையிலிருந்து, உடனடி தீர்வு எதிர்பார்த்தாய், ஆனால், தேவன் அதற்கு பதிலாக, நீ இன்னும் உற்சாகமாய் ஜெபிக்கிறதிற்கு உண்டான […]
Read More