ஸ்பர்ஜன் அவர்களுக்கு, தனது சபையான மெட்ரோ பாலிடன் டேபர்நேகல்(Metropolitan Tabernacle) மூலம் செயல்படும் பல்வேறு பணிகளில் ஒன்று, போதக கல்லூரி ஆகும். அது அவருடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம், நீண்ட வாரப் படிப்புக்குப் பிறகு, ஸ்பர்ஜன் போதக ஊழியம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பாடம் எடுப்பது மாணவர்களின் விருப்பமான நேரங்களில் ஒன்றாகும். அவர் பிரசங்கித்த பல தலைப்புகளில், அவர் மிகவும் வலியுறுத்தியது போதகரின் “மேம்பட்ட பக்தியின்”(Eminent Piety) முக்கியத்துவம், அதாவது, அப்போதகரின், குணம். பல திறமையான போதகர்கள், பல பெரிய ஊழியர்கள், அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும், குணத்திலும், வழிதவறி செல்லும் நாட்களில் நாம் இன்று வாழ்கிறோம். அதன் விளைவாக, அனைத்து ஊழியங்களும் வீழ்ச்சியடைகின்றன. 19 ம் நூற்றாண்டிலும் நாம் இந்த நிலைமையை பார்க்கலாம். ஸ்பர்ஜன் அவர்கள், இதை தெளிவாக புரிந்திருந்தார். அதினால்தான், போதகர்களாக விரும்பும் மாணாக்கர்களுடைய வாழ்வில், “மேம்பட்ட பக்தி” யை முதலாவது தகுதியாக […]
Read Moreஒரு போதகரின் குணம் – ஜாப் சாங். The Pastor’s Character – Geoff Chang.
