Why does God allow His people to be buffeted by Satan’s temptations? He does it for many wise and holy ends. ஏன் தேவன், தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில், பிசாசின் சோதனைகளினால் தாக்கப்பட அனுமதிக்கிறார் ? ஆம், அவர் பல ஞானமான மற்றும் பரிசுத்தமான நோக்கங்களுக்காக அதை செய்கிறார். தேவன், அவர்களுடைய அன்பை பரிசோதிக்க, தம்முடைய பிள்ளைகள் சோதிக்கப்பட அனுமதிக்கிறார். சோதனையை நாம் சந்திக்கும்படியான வேளையில், அச்சோதனையை விட்டு விலகி, அதற்கு புற முதுகு காட்டி செல்லும்போதுதான், நாம் தேவனிடத்தில் எவ்வளவாய் அன்பு காட்டுகிறோம் என்று பரிசோதிக்கப்படுகிறது. பிசாசு, பாம்பை போல், தந்திரமாய் வந்து, கவர்ச்சியாய் ஆப்பிள் பழத்தை காட்டினாலும், தேவன் மீது அன்பு கொண்டவன், அத்தடைபட்ட பழத்தை தொடமாட்டான். ஆம், பிசாசானவன், உலகத்தின் அனைத்து ராஜ்யத்தையும், அதின் மேன்மையையும், கிறிஸ்துவுக்கு அளித்த பொழுது, இயேசுவானவர், அதை புறம்தள்ளினதினால், அவருடைய அன்பு, தம் பிதாவினிடத்தில் […]
Read More