Post Tagged as ‘Pastor’s Blog’

The activity and diligence of Christ – a pattern for all believers to imitate. – John Flavel.

The activity and diligence of Christ in finishing the work of God which was committed to him, was a pattern for all believers to imitate. It is said of him, Acts 10:38, “He went about doing good.” O what a great and glorious work did Christ finish in a little time! A work to be celebrated to all eternity by the praises of the redeemed. Six things were very remarkable in the diligence of Christ about his Father’s work. First, That his heart was intently set upon it, Ps 40:8. “Thy law is in the midst of my heart,” or […]

Read More

Fighting Pornography, Man to Man – Dr. Owen Strachan. ஆபாச படம் பார்ப்பதை எதிர்த்து போராடுதல் – Dr.ஓவன் ஸ்ட்ரசன்.

இன்றைய வாழ்க்கையின் எளிமையான உண்மைகளில் ஒன்று: நாம் பாலிய உறவு சம்பந்தப்பட்ட கலாச்சாரத்தில் இருக்கிறோம். ஆண்களாகிய நாம் இதை நன்றாக உணர்கிறோம். சராசரியாக, ஆண்களாகிய நம்மிடம் பெண்களை விட வலுவான பாலிய ஈர்ப்பு (செக்ஸ் டிரைவ்) உள்ளது. மேலும் நாம் கண்ணால் பார்த்து அறியும்படியான காரியங்களில் சார்ந்தவர்களாக இருக்கிறோம். இது இன்று வெட்கக்கேடான பாலுணர்வை தூண்டி அதில் ஆதாயம் தேடுகிறவர்களுக்கு சுலபமாக உள்ளது. நாமும் சில வேளைகளில் இதற்கு தொடர்பு உடையர்வர்களாகி விடுகிறோம். இது உண்மைதான், நீங்கள் வெளியே கடைகளுக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி ஸ்தலத்திற்கு செல்லும்போது ஒவ்வொரு திருப்பத்திலும் நீங்கள் ஒழுக்கமின்மையை எதிர்கொள்கிறீர்கள். உண்மைதான், உங்கள் ஃபோன், டிவியை ஆன் செய்யும் போது ஒவ்வொரு முறையும் பாலுறவு சம்பத்தபட்ட காட்சிகள் வந்து போவதை பார்க்கலாம். ஆனால் ஆபாசப் படங்களைக் கருத்தில் கொள்ளும்போது இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. ஆபாசப் படங்கள் நம் கலாச்சாரத்தில், நமது அன்றாட அனுபவத்தில் ஊடுருவிவிட்டன, நாம் […]

Read More

THE THRONE, Puritan’s Prayer.

O God Of My Delight, Thy throne of grace   is the pleasure ground of my soul. Here I obtain mercy in time of need,   here see the smile of thy reconciled face,   here joy pleads the name of Jesus,        here I sharpen the sword of the Spirit,    anoint the shield of faith,    put on the helmet of salvation,    gather manna from thy Word,    am strengthened for each conflict,    nerved for the upward race,    empowered to conquer every foe; Help me to come to Christ    as the fountain head of […]

Read More

“Oh love the Lord all ye his saints.” — Psalm 31:23

“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்.” சங்கீதம் 31:23 யேகோவா கடவுளை அன்பு கூறுங்கள் என்று இவ்விதமாக வசனம் கூறுகிறது. பிதாவாகிய கடவுள் உன்னுடைய அன்பை அவர் எதிபார்க்கிறவராயும், உன்னுடைய இருதயப்பூர்வமான அன்புக்கு பாத்திரராயும் இருக்கிறார். அவர், உன்னை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே தெரிந்து கொண்டார். உன்னை, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்வதற்காகவே, அவர் தம்முடைய சொந்த குமாரனை கொடுத்தார். தெய்வீக தன்மைகொண்ட தத்தெடுப்பினாலே, அவருடைய குடும்பத்தில் ஒருத்தனாய் உன்னை சேர்த்துக்கொண்டார். அவர், “இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி உன்னை மறுபடியும் ஜெநிப்பித்தார்.” உன்னுடைய ஜெபங்கள் அனைத்தும் அவரை நோக்கி இருக்கிறது. அவர் ஒருவர்தான், உன்னுடைய ஜெபத்திற்கு பதில் அளிக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தியவர், அவரை உன்னுடைய பிரதிநிதியாக பரலோகத்திற்கு ஏற்றுக்கொண்டார்; ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கான வாசஸ்தலமாகிய பரலோகத்தில், உன்னை தம்முடைய எல்லா ஜனங்களோடும் கூட்டிச் சேர்த்து மீண்டும் அவரை மகிமைப்படுத்துவார். “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் […]

Read More

Your Unfailing Guide – Octavius Winslow – 1863

“Surely, I am with you always — even unto the end of the world!” Matthew 28:20 Christ is with us, as our guide. How deep our need of Him as such, and how endeared does it make Him! So blind are we, so dark is our future, so perplexing is our present path — that the very next step might be a false one — taking us into a wrong direction, entailing untold anxieties and sorrows, or hurling us from a precipice into total ruin! Yes, we need just such a guide as Christ! What Alpine traveler would attempt the ascent […]

Read More

Labour to be rich in faith – Thomas Brooks.

1.) விசுவாசம் ஆத்துமாவின் மிகப்பெரிதான பாதுகாவலன் எபேசியர் 4:16 ல் இவ்விதமாக படிக்கிறோம், “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். ‘எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.’ உங்கள் போர் அணிகலன்கள் எதையும் தவிர்த்து விடாதீர்கள். ஆனால், எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி கேடயம், சரீரத்தை பாதுகாக்கிறதோ, அவ்விதமாக ஒரு விசுவாசியின் ஆத்துமாவை, விசுவாசம் பாதுகாக்கிறது. ஆம், பிசாசினுடைய, எல்லாவித கொடிய, அக்கினியாஸ்திரங்களுக்கு எதிராக அவனை பாதுகாக்கிறது. விசுவாசம், ஆத்துமாவை வலிமையாக்குகிறது, விசுவாசம், ஆத்துமாவை வெற்றியுள்ளதாக்குகிறது, அது சிறைபிடிப்பை சிறைப்படுத்துகிறது, பிசாசை சங்கிலியினால் கட்டுகிறது, அது அவனை ஒவ்வொரு ஆயுதத்திலும் முறியடிக்கிறது. ஆகவே எல்லாவற்றிக்கும் மேலாக, விசுவாசத்தில் சிறப்பாய் வளர உழையுங்கள். 2) இரண்டாவதாக, விசுவாசத்தின் வளர்ச்சி, மற்ற அனைத்து கிருபையில் வளர உதவுகிறது. விசுவாசம் எவ்வளவு செழிப்பாய் இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான், மற்ற கிருபைகளும் செழிப்பாய் இருக்கும். நீ […]

Read More

யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? – டஸ்டின் பென்ஜ். Who Was David Brainerd? – Dustin Benge.

யார் அந்த டேவிட் பிரைனெர்ட்? 1747 ஆம் ஆண்டு ஒரு வசந்த நாளில், தனது குதிரையின் மீது ஏறி, பலவீனமான இருபத்தி ஒன்பது வயதான டேவிட் பிரைனெர்ட் (1718-1747) நியூ இங்கிலாந்து போதகர் ஜொனதன் எட்வர்ட்ஸின் நார்தாம்டன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இந்த நாளுக்கு முன்பு, பிரைனெர்டும் எட்வர்ட்ஸும் ஒருவருக்கொருவர் கேள்விபட்டிருந்தும், சந்திக்காதவர்களாய் இருந்தனர். இருப்பினும், 1747 ஆம் ஆண்டு கோடை காலம், அமெரிக்க சுவிசேஷத்தின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க மிஷனரி வாழ்க்கை வரலாற்றில் உச்சக்கட்டமாக, இந்த இரு ஆண்களுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பை வளர்த்தது. குழந்தைபருவம் மற்றும் விவரிக்க முடியாத மகிமை ஏப்ரல் 20, 1718 ஈஸ்டர் ஞாயிறு அன்று கனெக்டிகட்டில் உள்ள ஹடாமில், டேவிட் பிரைனெர்ட்,  ஏசேக்கியா மற்றும் டொரத்தி பிரைனெர்டுக்கு பிறந்த ஒன்பது குழந்தைகளில் ஒருவர். பிரைனெர்ட் குடும்பமானது, பக்தி வைராக்கியத்தின் வழியில் வந்த குடும்பம்.  டேவிட் பிரைனெர்டின் தகப்பனான எசேக்கியா, […]

Read More

தேவன் பேரில் ஆவல்! – தொமஸ் வாட்சன். Desiring God! – Thomas Watson.

“பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” (சங்கீதம் 73:25). நாம் தேவன் பேரில் உண்மையான ஆவல் கொண்டிருக்கும்போது, நம்முடைய இருதயங்களில் தேவனுடைய இராஜ்யம் தங்கியிருப்பதை அறியலாம். இவ்விதமான, உணர்வை நாம் கொண்டிருக்கும்போது, அங்கு வாழ்வு உண்டு என்பதை அறிந்துகொள்ளலாம். தேவன் பேரில் உள்ள உண்மையான ஆவல், உண்மையானதாய்(Sincere) இருக்கிறது. நாம் தேவனை, அவருக்காக, அவருடைய உள்ளார்ந்த மேன்மைகளுக்காக ஆவல் கொள்கிறோம். கிறிஸ்துவின் கிருபையான பரிமளத்தைலத்தின் வாசனையானது, கன்னியர்கள் அவருக்குப் பின் செல்ல இழுக்கிறது.(உன் 1:3). ஒரு உண்மையான பரிசுத்தவான், தேவன் வைத்திருப்பதை மட்டும் வாஞ்சிக்கிறவனாய் மாத்திரமல்ல, அவரையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். அவருடைய வெகுமதிகளை மட்டும் வாஞ்சிப்பவனாய் மாத்திரமல்ல, அவருடைய பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். எந்த ஒரு மாயமாலக்காரனும், கடவுள் மேல் விருப்பம் கொள்ள முடியாது. ஒருவேளை அவருடைய பொக்கிஷங்களை விரும்பலாம், ஆனால், அவருடைய அழகில் விருப்பம் கொள்ள முடியாது. தேவன் பேரில் உள்ள உண்மையான […]

Read More

கிறிஸ்துவின் இரக்கம் – ஜோன் ஃப்லேவல். (1628-1691) The Mercy of Christ – John Flavel.(1628-1691)

முதலாவது, அவர் இலவசமானவராய் காணப்படுகிறார். இதினிமித்தம், அவர் தேவனுடைய ஈவு என்று யோவான் 4:10 ல் பார்க்கிறோம். இவர் எவ்விதமாய் இலவசமாய் காணப்படுகிறார், என்று பார்ப்போமானால், ரோமர் 5:8 ன் படி நாம் சத்துருக்களாய் இருக்கையில், தேவன், அவரை நமக்காக கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆம், இரக்கம், இலவசமானது மட்டுமல்ல, அது தகுதியற்ற நபருக்கு கொடுக்கப்பட்டது. இது கர்த்தருடைய கொடை. முழுக்க, முழுக்க அவருடைய ஈவாகவே காணப்படுகிறது. (யோவான் 3:16). இரண்டாவதாக, கிறிஸ்துவானவர், இரக்கம் நிறைந்தவராய் இருக்கிறார். கோபம் நிறைந்த கடவுளை திருப்தி செய்ய, கிறிஸ்து மாத்திரமே வழியாய் இருக்கிறார். ஆத்துமாவின் தேவையை சந்திக்க அவர் ஒருவரே வழியாய் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே, இரக்கத்தில், விஸ்தாரமானவராகவும், தீவீரமானவராகவும் இருக்கிறார். அவரில் மாத்திரமே அனைத்து விதமான இரக்கங்களை கொண்டிருக்கிறார். அவரில் மாத்திரமே, பரீபூரண மற்றும், உயர்ந்த அளவு கொண்ட இரக்கத்தை கொண்டிருக்கிறார். சகல பரீபூரனமும், அவருக்குள்ளே வாசமாய் இருக்கும்படியாக, பிதாவானவருக்கு, பிரியமாயிற்று. (கொலோ […]

Read More