1.மிகவும் புகழ்பெற்ற பரிசுத்தவான்கள் தனிப்பட்ட ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர் 2.கிறிஸ்து தனிப்பட்ட ஜெபத்தில் தரித்திருந்தார். 3.தனிப்பட்ட ஜெபமானது, பிறர் பார்பதற்காகவே ஜெபிக்கும் மாய்மாலத்தன்மை கொண்ட மனுஷர்களிடத்திலிருந்து வேறுபடுத்துகிறது. 4.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய கவலைகள் எல்லாம், கர்த்தருக்கு முன்பாக வைக்க உதவுகிறது. 5.தனிப்பட்ட ஜெபம், அதற்கே உரிய மேலான பலன்களை கொண்டுள்ளது. 6.கர்த்தர், குறிப்பாக, தனிப்பட்ட ஜெபத்தில் தன்னை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். 7.இந்த வாழ்க்கை மட்டுமே தனிப்பட்ட ஜெபத்திற்கான ஒரே காலமாக இருக்கிறது. 8.தனிப்பட்ட ஜெபம், போராடி, மேற்கொள்ளும் வல்லமையை கொண்டுள்ளது. 9.தனிப்பட்ட ஜெபம், நம்முடைய ஆத்துமாவை மிகவும் வளப்படுத்தும் செயலாய் இருக்கிறது. 10. தனிப்பட்ட ஜெபம், நம்முடைய இரகசிய பாவங்களை வேரறுக்க செய்கிறது. 11. தம்முடைய பிள்ளைகளின் தனிப்பட்ட ஜெபத்தில், கிறிஸ்து மிகவும் அதிகமாய் தொடப்படுகிறவராய், மகிச்சியடைகிறவராய் இருக்கிறார். 12. இந்த முழு உலகில், தன் விசுவாசிகளிடத்தில் மாத்திரம், அவர்கள் தேவனுடைய சமூகத்தில் தனித்திருக்கும்போது, கர்த்தர் தம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். 13. […]
Read Moreதனிப்பட்ட ஜெபத்தின் அவசியத்தை உணர்த்தும் 20 காரணங்கள். – தொமஸ் ப்ரூக்ஸ். 20 Reasons for the necessity of being engaged in private prayer – Thomas Brooks.
![](https://i1.wp.com/www.gracerbc.com/wp-content/uploads/2023/07/download.jpg?fit=219%2C231)