Post Tagged as ‘Pastor’s Blog’

Let This Truth Be Settled In Our Heart On This Reformation Day

Reformed And Always Reforming   It is rather audacious to claim that we are reformed. It can also be misleading when we call ourselves Reformed Churches. For this might imply that we believe that our denominations are truly reformed; or, even worse, that at some point in the past we were or became reformed and that the task of reform is basically finished. Whenever we imagine that the word “reformed” refers to an accomplishment rather than a perpetual obligation, we are presumptuous and deluded. Although the church is the body of Christ, it exists only by grace. She can never […]

Read More

மூன்று முத்தான முத்துக்கள் – 1

        “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூறுகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.” (சங் 145; 18-20) இம்மூன்று வசனங்களிலிருந்து, நாம் கற்றுகொள்ளும் சத்தியம் மிக அருமையானது. இங்கே, ஒரு விசுவாசியின் மூன்று செயல்களும், அதினால் வரும் பலன்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக, 18 ம் வசனத்தின்படி -ஒவ்வொரு விசுவாசியும் ஜெபிக்கிற மனுஷனாய் இருக்கிறான். ஆம், ஜெபம், அவன் வாழ்வின் மூச்சு, ஜெபம் செய்வதை தவறமாட்டான். ஏனென்றால், அவன், தன் பிதாவோடு, தனிப்பட்ட விதத்தில், அவர் சமூகத்தில், காத்திருப்பதையே வாஞ்சிக்கிறவனாய் இருப்பான். மேலும், அவன், உண்மையாய் ஜெபிக்கிறான். அப்படியென்றால், பாரத்தோடு, ஒப்புகொடுத்த மனதோடு, தன் இருதயத்தை ஊற்றி ஜெபிக்கிறான். அப்படியாக ஜெபிக்கும்போழுது, அவனுடைய ஜெபம் கேட்கப்படுகிறது. “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” […]

Read More

Use This Prayer At All Times

We have need to use this prayer at all times! (Charles Spurgeon) “Do not forsake me, O Lord! O my God, do not be far from me!” Psalm 38:21 We frequently pray that God would not forsake us in the hour of trial and temptation–but we often forget that we have need to use this prayer at all times! There is no moment of our life, however holy, in which we can do without His constant upholding. Whether in light or in darkness, in communion or in temptation–we alike need the prayer: “Do not forsake me, O Lord! O my God, do not be far from me!” […]

Read More

ஏற்ற காலத்தில் அறுப்போம்

  ஏற்ற கலத்தில் அறுப்போம்   “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்”  – கலாத்தியர் 6:9. நாம்  நம்முடைய  ஆவிக்குரிய வாழ்வில், அப்.பவுல் சொல்லும் மூன்று முக்கிய அறிவுரைகளை காணலாம். இது மிக மிக அவசியம். இவற்றை  நம் மனதில் ஆழமாய் பதிய வைத்துக்கொள்வோம் என்றால், நமது ஆவிக்குரிய வாழ்வு கிறிஸ்துவுக்குள், வெற்றியோடு, வாழலாம். இல்லையேல், நாம் தோற்றுப்போன கிறிஸ்தவர்களாய் வாழுவோம். நன்மை செய்ய வேண்டும்: முதலாவது, ஒரு மெய் கிறிஸ்தவன் தன் பிதாவுக்கு ஒவ்வொரு நாளும் மகிமையை சேர்க்கிறவனாய் இருப்பதினால், நன்மையை மட்டுமே செய்ய பிறந்திருக்கிறான். ஆனால், மாம்சப்பிறப்பில் வந்தவன் தீமையை (பாவத்தை) மட்டுமே செய்கிறவனாயும், செய்யப்பழகினவனாயும், அவன் ஒருக்காலும், தேவனை பிரியப்படுத்தாதபடி,(ரோமர்8:8)பாவத்திற்கு மரித்தவனாயும் இருக்கிறான். ஒரு காலத்தில், இப்படியான பாவத்திற்கு மரித்தவனாய் இருந்தவன், இன்றைக்கு, பரிசுத்த ஆவியினால் அவனுடைய ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்க்கையை வாழுகிறான்.(கலா 6:15). ஆக இப்படியான புதிய […]

Read More

கவலையை பற்றி இயேசுவானவர் சொல்லும் மூன்று காரியங்கள்

கவலையை பற்றி இயேசுவானவர் சொல்லும் மூன்று காரியங்கள். இயேசுவானவர், நிலையற்ற, கணிக்க இயலாத இவ்வுலகத்திற்கு வந்தார். விவசாய சமூகத்தினரிடையே வாழ்ந்து வந்தார். அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களிலே, வறட்சியை சந்தித்து வந்த மக்கள். முக்கியமாக மீனவர்களாய், இரவு முழுவதும் பிரயாசப்பட்டும், ஒன்றும் அகப்படாதபடி, தங்கள் வாழ்வாதாரத்தை மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர். மேலும், இயேசுவானவர் ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்தையையும், அவன் இவ்வுலக கவலையினால் பாதிக்கப்படுகிறதையையும் அறிந்திருந்தார். ஆதலால், இயேசுவானவர், தம்முடைய சீடர்களுக்கு கவலையைக் குறித்ததான உன்னதமான போதனையை மத்தேயு 6ம் அதிகாரத்தில் கொடுத்தார். “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? “ (வச 25). முதலாவது, இயேசுவானவர் சொல்லுகிறார், தேவன் ஒருவரே நம்முடைய மனித வாழ்வையையும், நம்முடைய சரீரத்தையையும் நமக்கு கொடுத்தார். ஆம், இந்த மனித வாழ்வும், […]

Read More

யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்?

  யார்  ஆசீர்வதிக்கப்பட்டவன்? இன்றைக்கு   பொதுவாக அநேகர் எண்ணுவது என்னவென்றால்,தான்  ஆசீர்வதிக்கப்பட்டவன்  என்று நினைக்கின்றனர். ஆனால், நம்முடைய வேதத்தில் மிக அழகாக யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்? என்று சொல்லப்படுவதை நாம் பார்க்கலாம். 32 ம் சங்கீதத்தை நாம் எடுத்துக்கொள்ளுவோம். இச்சங்கீதத்தின் தொடக்கத்தில் “மஸ்கீல்” என்ற எபிரேய பதத்தை பார்க்கலாம். அதாவது  தாவீதின் போதக சங்கீதம், அறிவுரை கூறும் சங்கீதம் என்று பொருள்படுகிறது. ஆம், நிச்சயமாக இச்சங்கீததின் மூலம் மிக உன்னதமான சத்தியத்தை கற்றுக்கொள்ளப்போகிறோம். பாக்கியவான்: முதல் இரண்டு வசனங்களில் “பாக்கியவான்” என்ற வார்த்தைகள் வருகிறதை நாம் பார்க்கலாம்.ஆங்கிலத்தில் “Blessed” என்ற வார்த்தை சொல்லப்படுகிறது. அதாவது “ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று அர்த்தம். யார் அந்த பாக்கியவான்? ஆம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனே பாக்கியவான். அங்கு பாருங்கள். ஒரு பாவியை எவ்வளவு பங்கரமான விதத்தில் சித்தரிக்கிறது. அந்த இரண்டு வசனங்களில், மூன்று விதமான பதங்களை நாம் பார்க்கலாம், “எவனுடைய மீறுதல், எவனுடைய பாவம், எவனுடைய அக்கிரமம்”. இப்படிப்பட்ட கொடூரமான,துன்மார்க்கமான […]

Read More

Learn much of the Lord Jesus – Robert Murray M’Cheyne

    “Learn much of your own heart; and when you have learned all you can, remember you have seen but a few yards into a pit that is unfathomable. ‘The heart is deceitful above all things, and desperately wicked: who can know it?’ Jeremiah 17:9. Learn much of the Lord Jesus. For every look at yourself, take ten looks at Christ. He is altogether lovely. Such infinite majesty, and yet such meekness and grace, and all for sinners, even the chief! Live much in the smiles of God. Bask in His beams. Feel His all-seeing eye settled on you […]

Read More

கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தல்

“உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.”(சங்கீதம் 37:5).இவ்வசனத்தில் இரண்டு எபிரேய பதங்கள் காணப்படுகின்றன. ஒன்று “galal” (கலால்) “roll, roll away”, அதாவது “சுருட்டுதல்” இரண்டாவது “al’ (ல்) “upon” அதாவது ’மேலே’. ஆக இது எவ்விதமாக அர்த்தம் கொள்ளுகிறது என்றால் ‘Roll your way upon the Lord’ –‘தேவன் மேலே சுருட்டி வைத்துவிடு’ என்று பொருள்படும். ஆக இவ்வசனம் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நம்முடைய வழிகள் அனைத்தையும், நம்முடைய வாழ்வின் அனைத்து காரியங்கள், சிறிதோ, பெரிதோ, ஏனென்றால், நம்முடைய வாழ்வில், என்ன செய்ய வேண்டும்?, ஏது செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை குறித்து நாம் அறீவீனர்கள், பலவீனர்கள். நம்முடைய வாழ்வில் (எதிர்பாராதவிதத்தில்) நிகழும் அனைத்தும் புரிந்துக்கொள்ள முடியாது, விளக்கப்படுத்தவும் முடியாது. ஆகவே, அனைத்தையும் அவர்மேலே ‘சுருட்டி’ போட்டு விடவேண்டும். இதே அர்த்தத்தில்தான் நீதி 16:3 சொல்லுகிறது “ உன் […]

Read More